Six hurt as van hits train
Tragedy: The damaged milk van that rammed into a passenger train at an unmanned level crossing between Palacode and Marandahalli in Dharmapuri on Monday.
DHARMAPURI: Six persons sustained minor injuries when a milk van crashed into a passenger train in an unmanned level crossing in Dharmapuri district on Monday morning.
According to sources, the milk van on its way to Ammanimallapuram hit the Salem-Yashwanthpur passenger train near Vattaganapatti village between Palacode and Marandahalli around 7.45 p.m. The passengers who were sitting on the steps of the bogies sustained minor injuries on their knees and legs. While three persons took treatment as outpatients at the Primary Health Centre,Royakottai, details of other three was not available. Dr. P. Arunagiriraj, Chief Medical Officer f the hospital told The Hindu that the injured Annamalai, Karthick and Bharathi were given first aid and sent home. Top railway authorities rushed to the spot. Driver and owner of the milk van are at large. Railway Protection Force, Dharmapuri has registered a case and investigations are on.
Marandahalli Map
Thursday, October 29, 2009
Wednesday, October 21, 2009
பட்டாசு வெடித்து ரகளை: ஒருவர் கைது
பட்டாசு வெடித்து ரகளை: ஒருவர் கைது
பாலக்கோடு:
மாரண்டஹள்ளி அருகே ரோட்டில் பட்டாசு வெடித்து கலாட்டா செய்தவரை போலீஸார் கைது செய்தனர். மாரண்டஅள்ளி அடுத்த எம்.செட்டிஅள்ளியை சேர்ந்தவர் பெரியசாமி. தீபாவளியன்று இரவில் பட்டாசு வாங்கிக் கொண்டு நான்கு ரோடு வழியாக வந்தார். கையில் இருந்த பட்டாசை வெடித்து விடுவதாக ரோட்டில் நின்று கலாட்டா செய்தார். வழி முழுவதும் பட்டாசுகளை கையில் பிடித்து வெடித்தபடி மாரண்டஅள்ளி பஸ் ஸ்டாண்டிற்குள் வந்தார். தகவல் அறிந்த எஸ்.ஐ., கிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெரியசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலக்கோடு:
மாரண்டஹள்ளி அருகே ரோட்டில் பட்டாசு வெடித்து கலாட்டா செய்தவரை போலீஸார் கைது செய்தனர். மாரண்டஅள்ளி அடுத்த எம்.செட்டிஅள்ளியை சேர்ந்தவர் பெரியசாமி. தீபாவளியன்று இரவில் பட்டாசு வாங்கிக் கொண்டு நான்கு ரோடு வழியாக வந்தார். கையில் இருந்த பட்டாசை வெடித்து விடுவதாக ரோட்டில் நின்று கலாட்டா செய்தார். வழி முழுவதும் பட்டாசுகளை கையில் பிடித்து வெடித்தபடி மாரண்டஅள்ளி பஸ் ஸ்டாண்டிற்குள் வந்தார். தகவல் அறிந்த எஸ்.ஐ., கிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெரியசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Labels: Marandahalli, Bangaloretamilan,
Marandahalli
கிணற்றில் விழுந்த பசுமாடு பரிதாப சாவு
கிணற்றில் விழுந்த பசுமாடு பரிதாப சாவு
பாலக்கோடு:
மாரண்டஅள்ளி அருகே கிணற்றில் விழுந்த பசுமாடு பரிதாபமாக இறந்தது. மாரண்டஹள்ளி கும்மனூர் கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பன். இவருக்கு சொந்தமான பசுமாடு தோட்டத்துக் கிணற்றில் விழுந்து விட்டது. இது குறித்து பாலக்கோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தரப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அலுவலர்கள் மாட்டை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மாடு விழும்போது பலத்த அடிபட்டதால் மாடு இறந்தது.
பாலக்கோடு:
மாரண்டஅள்ளி அருகே கிணற்றில் விழுந்த பசுமாடு பரிதாபமாக இறந்தது. மாரண்டஹள்ளி கும்மனூர் கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பன். இவருக்கு சொந்தமான பசுமாடு தோட்டத்துக் கிணற்றில் விழுந்து விட்டது. இது குறித்து பாலக்கோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தரப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அலுவலர்கள் மாட்டை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மாடு விழும்போது பலத்த அடிபட்டதால் மாடு இறந்தது.
Labels: Marandahalli, Bangaloretamilan,
Marandahalli
மாணவி தற்கொலை
மாணவி தற்கொலை
பாலக்கோடு: மாரண்டஅள்ளி அருகே விஷம் குடித்து மாணவி தற்கொலை செய்து கொண்டார். ஈச்சம்பள்ளத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகள் சத்யா. அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு மாதவிலக்கு கோளாறு காரணமாக அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுமாம்.
இது போல் நேற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த சத்யா பூச்சி மருந்தைக் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். மாரண்டஅள்ளி போலீஸார் விசாரிக்கின்றனர்.
`````
பாலக்கோடு: மாரண்டஅள்ளி அருகே விஷம் குடித்து மாணவி தற்கொலை செய்து கொண்டார். ஈச்சம்பள்ளத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகள் சத்யா. அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு மாதவிலக்கு கோளாறு காரணமாக அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுமாம்.
இது போல் நேற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த சத்யா பூச்சி மருந்தைக் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். மாரண்டஅள்ளி போலீஸார் விசாரிக்கின்றனர்.
`````
Labels: Marandahalli, Bangaloretamilan,
Marandahalli
பணம் வைத்து சீட்டாடிய 7 பேர் அதிரடி கைது
பணம் வைத்து சீட்டாடிய 7 பேர் அதிரடி கைது
பாலக்கோடு: மாரண்டஹள்ளி, பொம்மிடி பகுதியில் பணம் வைத்து சீட்டாடிய ஏழு பேரை போலீஸார் கைது செய்தனர்.மாரண்டஅள்ளி எஸ்.ஐ., கிருஷ்ணன் மற்றும் போலீஸார் சி.எம்.புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியின் பின்புறம் மூன்று பேர் சீட்டாடினர். மூன்று பேரையும் போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தார். விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த செவடப்பன், மாதேஸ்வரன், காந்தி என்பது தெரியவந்தது.* பொம்மிடி பஸ் ஸ்டாண்ட் அருகில் எஸ்.ஐ., வளர்மதி மற்றும் போலீஸார் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த சந்தைப்பகுதியில் தமிழரசு, மாது, செல்வம், அன்புமணி ஆகியோர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
பாலக்கோடு: மாரண்டஹள்ளி, பொம்மிடி பகுதியில் பணம் வைத்து சீட்டாடிய ஏழு பேரை போலீஸார் கைது செய்தனர்.மாரண்டஅள்ளி எஸ்.ஐ., கிருஷ்ணன் மற்றும் போலீஸார் சி.எம்.புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியின் பின்புறம் மூன்று பேர் சீட்டாடினர். மூன்று பேரையும் போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தார். விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த செவடப்பன், மாதேஸ்வரன், காந்தி என்பது தெரியவந்தது.* பொம்மிடி பஸ் ஸ்டாண்ட் அருகில் எஸ்.ஐ., வளர்மதி மற்றும் போலீஸார் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த சந்தைப்பகுதியில் தமிழரசு, மாது, செல்வம், அன்புமணி ஆகியோர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
Labels: Marandahalli, Bangaloretamilan,
Marandahalli
Subscribe to:
Posts (Atom)