Marandahalli Map

Tuesday, June 2, 2009

ஜீப் மோதியதில் ஒருவர் படுகாயம்

பாலக்கோடு: மாரண்டஅள்ளி அருகே சிக்க மாரண்டஅள்ளியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற போலீஸ்காரர் ராஜி. இவரது மகன் தேவேந்திரன் (48). கெலமங்கலத்தில் வசித்து வருகிறார். சிக்கமாரண்டஅள்ளியில் இருந்து கெலமங்கலத்துக்கு பைக்கில் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு திரும்பினார். எம்.ஜி.ஆர்.நகர் அருகே வந்த போது, எதிரே வந்த ஜீப் மோதியது. இதில், தேவேந்திரன் படுகாயம் அடைந்தார். தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பஞ்சப்பள்ளி போலீஸார் விசாரிக்கின்றனர்.

No comments: