பாலக்கோடு அருகே பெண்ணை தாக்கிய விவசாயி கைது
பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, பெப்ரவரி 08, 6:19 PM IST
தர்மபுரி, ஜன. 21–
தர்மபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி அருகே உள்ளது கரகூர். இந்த ஊரை சேர்ந்தவர் சாக்கப்பன். இவரது மகன் செந்தில்குமார் (27).
விவசாயியான இவர் பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கினார். இதையடுத்து அவரை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
இதுகுறித்து மாரண்ட அள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment